மனிதன் மனிதனாக வாழ
சிங்கத்தைப் போன்ற நடை,
புலியைப் போன்ற வீரம்,
நரியைப் போன்ற தந்திரம்,
நாயைப் போன்று நன்றி செலுத்தும் குணம்,
யானையைப் போன்ற பலம்,
காகத்தைப் போன்று பகிர்ந்துண்ணும் பாங்கு.
மாடு போன்ற உழைப்பு,
குதிரையைப் போன்ற வேகம்,
எருமையைப் போன்ற பொறுமை,
கழுதையைப் போன்று பொறுப்புகளைச் சுமக்கும் போக்கு,
எறும்பைப் போன்ற சுறுசுறுப்பு மிகவும் அவசியம்.