1) நீ தனிமையில் இருக்கும் போது
உனக்கு
என்ன எண்ணம் தோன்றுகிறதோ
அதுதான்
உன் வாழ்கையை தீர்மானிக்கும்
2) இன்று "நீ" வருத்தப்பட்டு
கொண்டிருக்கும்
ஒரு விஷயத்தை நாளை
நினைத்துப்பார் ...
3) யோசிக்காமல்
நீ செய்யும்
ஒவ்வொரு செயலும்
உன்னை யோசிக்க வைக்கும் ...
4) என்னை விட்டுச்சென்ற அவளை
இன்னும் காதலித்துக்கொண்டு
தான் இருக்கிறேன்..
அவளை மறக்க முடியாமல் இல்லை...!
இன்னொருத்தியை நினைக்க
தெரியாமல் ... ?
5) சிரிப்பதே மேலானது ....
ஏன் அழுகிறோம் என்று
விளக்கம் சொல்வதை விட ...!!
இப்படிக்கு,..
உங்கள்
K. PARTHIBAN
PH:+91-9789553928,