|
வாழ்க்கையை கவிதையாக எழுதும் போது
வரிகள் என்னை சுமந்து செல்கின்றுது.
வாழ்க்கையெனும் புத்தகத்தில்
காலம் என்னை புரட்டுகிறது.
ஒவ்வொரு வயதும் ஒவ்வொரு பக்கமாய்
அதில் எத்தனை எத்தனை சோகங்கள்
அதில் எத்தனை எத்தனை தாக்கங்கள்
அந்த வாழ்க்கை பயணத்தில்.
சந்தோஷம்:
எதுவும் நிரந்தரம் இல்லா இப்பூவுலகில்
ஏன் இந்த போட்டிஇ பொறாமை-இறைவன்
கொடுத்த வாழ்க்கையை சந்தோஷமாக
வாழ கற்றுக்கொள்.
வாழ்க்கை:
வாழ்க்கை என்பது
கட்டம் கட்டி விளையாடுவது போல
ஒவ்வொரு கட்டமாக தாண்டும் நிலை வரும்
இதில் தாண்டி (காலத்தை) வருபவன் வாழ்க்கையெனும்
விளையாட்டில் ஜெயித்து காட்டுகிறான்
Thanks
Manoharan
Thanjavur dist
|